எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வௌியான தகவல்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
அன்றையதினம் காலை பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ, திம்பிரிகஸ்யாயவில், தாம் வசித்து வந்த வீடமைப்புத் தொகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று (02) காலை தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.