சிகிச்சையிலிருந்து வீடு திரும்பிய சுப்மன் கில் - 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?
தென் அபிரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இ
தென் அபிரிக்கா மற்றும் இந்தியாவிற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. இ
இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 பந்துகள் விளையாடிய சுப்மன் கில் கழுத்து பிடிப்பு (Neck Spasm) காரணமாகப் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையிலிருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.