1 ஊடகம்
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விவகா
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விவகா
அவரது வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை, அவரது மனைவியே அந்தக் குழாய் மூலம் அவரது வயிற்றுக்குச் செலுத்துகிறார். அது போதுமானதாக இல்லை எனில், மேலதிக உணவைக் கொண்டு வருமாறு அவரது மனைவியிடம் கூற முடியும். எனவே, அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.