பிரித்தானியாவில் நிரந்தர குடியேற்றம் வேண்டுமா? அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டின் புகலிடக் கொள்கையை முழுமையாகச் சீரமைக்கும் திட்டங்களை பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று (திங்கட்கிழமை) வெளிய
நாட்டின் புகலிடக் கொள்கையை முழுமையாகச் சீரமைக்கும் திட்டங்களை பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று (திங்கட்கிழமை) வெளிய
"சட்டவிரோதக் குடியேற்றம் நாட்டைப் பிளவுபடுத்துகிறது" என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புகலிடம் பெறுவோருக்கு நிரந்தரமாக நாட்டில் குடியேற அனுமதிப்பதற்கு முன்னர் இருபது ஆண்டுகள் காத்திருப்பு காலம் விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.