1 ஊடகம்
காணாமல் போன சிறுமியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
குளியாபிட்டிய, மீகஹகொடுவ அரச காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காப்பக பொறுப்பாளர்
குளியாபிட்டிய, மீகஹகொடுவ அரச காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காப்பக பொறுப்பாளர்
குறித்த சிறுமி கடந்த 2025.07.14 அன்று பாதுகாப்பற்ற முறையில் நடமாடியபோது, சிலாபம் காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இருப்பினும், கடந்த 2025.07.17 அன்று அந்த இல்லத்திலிருந்தும் அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.