1 ஊடகம்
தகனத்துக்கு முன் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி! பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்
தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில ந
தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில ந
சுமார் இரண்டு ஆண்டுகளாக இவரது உடல்நிலை மோசமாகக் காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இவரது மூச்சு நின்றதால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பியுள்ளனர். இதனையடுத்து அவரை தகனம் செய்வதற்காகக் கொண்டுசென்றபோது, சவப்பெட்டியை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.