1 source
தகனத்துக்கு முன் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி! பரபரப்பைக் கிளப்பிய சம்பவம்
தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில ந
தாய்லாந்தில் உள்ள நோந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த 65 வயது மூதாட்டி, தகனம் செய்வதற்கு சில ந
சுமார் இரண்டு ஆண்டுகளாக இவரது உடல்நிலை மோசமாகக் காணப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இவரது மூச்சு நின்றதால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பியுள்ளனர். இதனையடுத்து அவரை தகனம் செய்வதற்காகக் கொண்டுசென்றபோது, சவப்பெட்டியை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.