1 ஊடகம்
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு
செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்ட
செர்பியாவில் கடந்த 18 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், அந்த நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்ட
தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய போதே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள வுசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2024 நவம்பரில் நோவி சாட் நகரில் உள்ள தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.