"க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டம் வெறும் கண் துடைப்பு; அரசாங்கம் நாட்டை அல்ல, மக்களின் பணத்தையே சுத்தம் செய்கிறது!
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டமானது, பிரபல விளையாட்டு வீரர்களையும் வர்த்தகர்களையும் ஏமாற்றி நடத்தப்பட
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "க்ளீன் ஶ்ரீலங்கா" திட்டமானது, பிரபல விளையாட்டு வீரர்களையும் வர்த்தகர்களையும் ஏமாற்றி நடத்தப்பட
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் போலியான பிம்பங்கள் காட்டப்பட்டாலும், நிதர்சனம் வேறாக உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ஹேக்கர் (Hacker) ஒருவரின் ஊடாகத் தவறான கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டு, நிதி அமைச்சின் பணம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.