கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பொதியில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் இன்று (15.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளத
