த.வெ.க. விவசாய அணி அலுவலகம் தீயிட்டு நாசம்: திருச்சியில் பரபரப்பு!
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருச
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருச
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இந்த அலுவலகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது நிர்வாகிகள் கூடிப் பிரசாரம் மற்றும் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவில் குழுவாக வந்த மர்ம நபர்கள், அலுவலகத்தில் இருந்த காட்சி பலகைகளை கத்தியால் கிழித்ததோடு, தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.