போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது
போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் திடீரென மோதல் நிலைமை ஏற்பட்டால் விரைவாகப் பதிலளிப்பதற்கும், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான கலந்துரையாடலில் மஹர சிறைச்சாலை வளாகத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன