இதயத்தை உலுக்கும் தியாகம் : 20 குழந்தைகளின் உயிரைக் காக்க தன் உயிரையே கொடுத்த சமையல் உதவியாளர்
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில், அங்கன்வாடி மையத்திலிருந்த 20 குழந்தைகளைக் கொடிய தேனீக்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய ச
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில், அங்கன்வாடி மையத்திலிருந்த 20 குழந்தைகளைக் கொடிய தேனீக்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய ச
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.'ஜெய் மாதா தி' (Jai Mata Di) என்ற சுய உதவிக்குழுவின் தலைவராக இருந்த காஞ்சன் பாய், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இவரது கணவர் ஷிவ்லால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.