முல்லைதீவில் உள்ள புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ. 32 மில்லியன் முதலீடு - அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
