1 ஊடகம்
திருகோணமலை விவகாரம் - விகாரையின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை இத்துடன்
திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை இத்துடன்
சமரசிங்க ஆகியோர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின் நகல்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாராதிபதியிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.