வளலாய் கடற்கரையில் மீட்கப்பட்ட சிலை - மியன்மார் தொடர்பு இருக்குமா என சந்தேகம்
யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சிலையின் கைகள் சேதம
யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சிலையின் கைகள் சேதம
யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. மியன்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான தெப்பங்கள், கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதுங்கி இருக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.