1 ஊடகம்
டிட்வா சூறாவளியால் பெருமளவில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது, சிலாபம் ஆதார மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனை
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளின் போது, சிலாபம் ஆதார மருத்துவமனை, மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனை
டி ஸ்கேன் இயந்திரம் உட்பட அனைத்து முக்கிய மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவமனையில், வெளிநோயாளர் பிரிவுக்கான சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.