மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது.
இதன்போது, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், மீனவர்களுக்கான கட்டிடங்களை அமைத்தல், இறங்குதுறைகளுக்கான மின்விளக்குகளை அமைத்தல், ஐஸ் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்தல், மீனவர் வீதிகளை அமைத்தல், குட்டைகளில் மீன் வளர்த்தல், மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களை அபிவிருத்தி செய்தல், எரிபொருள் நிலையங்களை அமைத்தல், மீன்பிடி நடவடிக்கைகளில் காணப்படும் சவால்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான…
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- இராசமாணிக்கம் சாணக்கியன்
- இராமலிங்கம் சந்திரசேகர்
- ஞானமுத்து ஸ்ரீநேசன்
- ஜே. எஸ் அருள்ராஜ்
- கந்தசாமி பிரபு
இடங்கள்- வாழைச்சேனை மீன்பிடித் துறை
திறவுச்சொற்கள்- ஒருங்கிணைப்புக்
- மட்டக்களப்பு
- கூட்டமானது
- அவர்களின்
- கூட்டம்
- நீரியல்
- குழுக்
- மாவட்ட
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.