1 ஊடகம்
மாத்தளை அங்கந்த தொங்கு பாலம் மக்கள் பாவனைக்காகத் திறப்பு
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் மாத்தளையின் சுது கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அங்கந்த தொங்கு பாலம், அண்மையில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
