உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தச் செயற்பாடுகள் உள்நாட்டு பொறிமுறை அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை உறு
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தச் செயற்பாடுகள் உள்நாட்டு பொறிமுறை அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை உறு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 'டிட்வா' (Ditwah) சூறாவளி பேரழிவு மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் இலங்கை 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.