இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ நிவாரண சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவக் குழு நாட்டை விட்டு வெளியேறியது
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விமான நிலையத்திற்கு வருகை தந்து அரசாங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
