1 ஊடகம்
மன்னாரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.பன்னவெட்டுவான் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.பன்னவெட்டுவான் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.