1 ஊடகம்
பாறை சரிவு காரணமாக கேகாலை கீழ் கடுகன்னாவ வீதி மூடப்பட்டுள்ளது - மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை
கேகாலை மாவட்டத்தின் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
