பொசன் வாரத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு - விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித்
பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித்
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'பொசன் வாரத்தை' முன்னிட்டு, இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மிஹிந்தலை, மதவாச்சி, மற்றும் மஹாவிலச்சிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் , எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.