ஜனாதிபதி நிதியத்தின் மூலம் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்திற்கு இன்று கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயின் பலனும் நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கே சென்றடைகிறது- சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னகுறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (23) அனுராதபுர ஜனாதிபதி நிதியத்தின் மூலம் லொத்தர் விற்பனை உதவியாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
