2 ஊடகங்கள்
நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது
தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாகவே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நேரிட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
