28 ஆம் திகதி வரை கனமழை - 9,392 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்
சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்
சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 0774506602 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தேவையான சுகாதார ஆலோசனைகளைப் பெற முடியும். இதேவேளை இம்மாதம் 28 ஆம் திகதி வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.