இணைய விளையாட்டிற்கு அடிமையான ஒரே குடும்பத்தின் 3 சிறுமிகள் மரணம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள 'பாரத் சிட்டி' குடியிருப்பு வளாகத்தில், இன்று அதிகாலை 2:15 மணியளவில் ஒரே குடும்பத
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள 'பாரத் சிட்டி' குடியிருப்பு வளாகத்தில், இன்று அதிகாலை 2:15 மணியளவில் ஒரே குடும்பத
இந்த மரணத்துக்கு காரணமானதென கருதப்படும் இணைய விளையாட்டின் பின்னணி மற்றும் அதில் கொடுக்கப்பட்ட 'டாஸ்க்' (Task) மரணத்தை தூண்டியதா என்பது குறித்து காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உங்களையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களையோ தவறான எண்ணங்கள் அல்லது மன அழுத்தம் வாட்டினால், தயவுசெய்து கீழ்க்காணும் எண்களைத் தொடர்புகொண்டு இலவச ஆலோசனைகளைப் பெறுங்கள்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.