மகிந்த விஜேராம இல்லத்திலிருந்து புறப்பட்டபோது கூறியதும் நாமல் இன்று கூறுவதும்
ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி, வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு இன்றளவும் அவர்களுக்கான அடைமொழியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து, தற்போதைய அரசாங்கம் அந்தச் சலுகைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எட
