"பொய்கள் போதாதென்று திருட்டுகளும்": தற்போதைய அரசைச் சாடிய ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ர
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ர
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.1977 ஆம் ஆண்டு முதல் ஜே.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.