1 ஊடகம்
இலங்கையின் ஜவுளித் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு
இந்திய ஆடை துறை அமைச்சர் கிரிராஜ் சிங் (Giriraj Singh) அவர்களின் விசேட அழைப்பின் பேரில் புதுடில்லி நகரில் நடைபெறும் 'Barath Tex' சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இந்திய ஆடைத் துறை விவகார இராஜாங்க அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா (Pabitra Margherita) இடையே விசேட இரு தரப்பு கலந்துரையாடல் நேற்று (14) புதுடில்லி நகரில் இடம்பெற்றது.
