1 ஊடகம்
ஈரானுக்கும், கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கால்பந்து அரசியல் சர்ச்சை!
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உறுப்பினர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என அந்த நாட்டின் குடிவரவு முகமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உறுப்பினர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என அந்த நாட்டின் குடிவரவு முகமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து
வான்கூவர் நகரில் நடைபெறும் உலக கால்பந்து சம்மேளன மாநாட்டில் பங்கேற்பதற்காக விசாவுடன் சென்றிருந்த ஈரானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் மற்றும் பிரதி பொதுச்செயலாளர் உள்ளிட்ட மூவர், டொரொண்டோ வானூர்தி நிலைய குடிவரவு அதிகாரிகளின் 'தகாத நடத்தையை' காரணம் காட்டி உடனடியாக நாடு திரும்பியுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.