மெட்ரோ பஸ் சேவை இம்மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இம்மாத இறுதியில் மெட்ரோ பஸ் சேவை கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடவத்தையில் மெட்ரோ பஸ்களை இயக்கும் டிப்போவை திங்கட்கிழமை (07) த
-560117.jpg)