1 ஊடகம்
ChatGPT பேச்சை கேட்டு தாயை கொலை செய்த மகன்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சோல்பெர்க் என்பவர் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி தனது தாயைக் கடுமையாக தாக்கி கொலை செய்ததுடன், தன்ன
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சோல்பெர்க் என்பவர் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி தனது தாயைக் கடுமையாக தாக்கி கொலை செய்ததுடன், தன்ன
GPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி Open AI நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். சோல்பெர்க் என்பவர் முன்னதாக முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.