ஜனாதிபதியின் விசேட உரை - அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். இதன்படி அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட உயிரிழப்புகளு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் நிறுவ விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.