1 ஊடகம்
நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று
மறைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று (02) பிற்பகல் குளியாப்பிட்டிய - பஹல வீரம்புவ பொது மயானத்
மறைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று (02) பிற்பகல் குளியாப்பிட்டிய - பஹல வீரம்புவ பொது மயானத்
அவரது உடலம், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அந்தக் காயங்களை அவரே கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி ஏற்படுத்தியிருக்கலாம் என அந்த விசேட தடயவியல் மருத்துவக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.