1 ஊடகம்
களனி கங்கை வெள்ளப் பாதிப்பை காட்டும் செயற்கைக் கோள் படம் வெளியானது! -
இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ள
இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ள
இந்தநிலையில், ப்ளானட் லெப்ஸ் (Planet Labs) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் களனி கங்கை பெருக்கெடுத்துப் பாய்ந்து கொழும்பு உள்ளிட்ட பெரும் பகுதிகளை மூழ்கடித்து, பாரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதை காட்டுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.