பொலிஸ் மரியாதையுடன் ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண!
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண பொலிஸ் திணைக்களத்திலிருந்து இன்று (08) ஓய்வுபெற்றார்.
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண பொலிஸ் திணைக்களத்திலிருந்து இன்று (08) ஓய்வுபெற்றார்.
அவரது ஓய்வை முன்னிட்டு குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் பொலிஸ் மரியாதைப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ஒரு விசேட தொடர்பாடல் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்பான குணங்களினால் மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு