1 ஊடகம்
ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
வானிலை மையம் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்ற
வானிலை மையம் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்ற
வானிலை மையம் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' நிலையை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.