அரிசி மாபியா விவகாரம் : நிர்ணய விலைக்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை
அரிசி மாபியா தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப
அரிசி மாபியா தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப
அத்துடன், அரிசி விலையை நுகர்வோர் அறிந்து கொள்ளும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவாளர்கள், விநியோகஸ்தர்கள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரும் விலை தொடர்பில் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.