அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை
அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்றும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள் குளிப்பதையோ அல்லது நுழைவதையோ பொ
அனர்த்தம் ஏற்பட்ட இடங்களுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்றும், வலுவான நீரோட்டத்துடன் பாயும் நீரினுள் குளிப்பதையோ அல்லது நுழைவதையோ பொ
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்றும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான '117' ஊடாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கனமழை காரணமாக மண் தளர்வுற்றிருப்பதால் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.