பலி கேட்கிறதா, பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்! ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
தென்கிழக்கு ஆசிய நாடுகள், நிகழாண்டில் கடுமையான வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் தாமதமாக உருவான புயல்களும் அ
தென்கிழக்கு ஆசிய நாடுகள், நிகழாண்டில் கடுமையான வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் தாமதமாக உருவான புயல்களும் அ
பருவநிலை மாற்றத்தால் தாமதமாக உருவான புயல்களும் அதனிடையே பெய்த கனமழையும் கடுமையான பேரழிவுக்கு வழிவகுத்துள்ளதாக இந்திய ஊடகமான தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியாவும் கனமழையால் வெள்ளத்தை எதிர்கொண்டு இன்னும் அதிலிருந்து மீளாமல், மூன்று பேரைக் பலிகொடுத்துள்ள வேளையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.