1 ஊடகம்
மன்னாரில் ஒரு வாரத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை
சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் மாமிசம் மனித நுகர்வ
சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் மாமிசம் மனித நுகர்வ
வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்த விலங்குகளின் உடலங்கள் மனித நுகர்வுக்காக விற்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் பணியில் நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.