1 ஊடகம்
நிலைமை தீவிரம்: டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வேகமாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தரவுகள் தெரிவிகின்றன.நடப்பு
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வேகமாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தரவுகள் தெரிவிகின்றன.நடப்பு
இதன்படி, ஜூன் 26 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தவறுபவர்களுக்கு எதிராகச் தராதரமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.