1 ஊடகம்
வடக்கு மாகாணத்தில் 51 குளங்கள் வான் பாய்கின்றன - மன்னாரில் போக்குவரத்து முற்றிலும் தடை!
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப்பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், நேற்று மாலை வரையான அ
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப்பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், நேற்று மாலை வரையான அ
அதன்படி, மன்னார் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான அனைத்து வீதிகளுடனான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரத்தினம் திலீபன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.