கணக்காய்வாளர் நாயக நியமனம் இழுபறி - அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடுகிறது
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு பேரவ
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு பேரவ
ஜயரத்னவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் பரிந்துரைத்துள்ளார். முன்னதாக அவரது பெயர் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, கடந்த ஒன்பது மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாகவே உள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.