1 ஊடகம்
இசைக்குயில் எஸ்.ஜானகியின் வாழ்க்கை வரலாறு
மறைந்த தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கி
மறைந்த தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கி
இவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி ஒரு ஆசிரியர். இவரது குரலின் இனிமை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை 'இசைக்குயில்' என்று அழைக்கின்றனர். குறிப்பாக, இவரது குழந்தைத்தனமான குரலில் பாடிய பாடல்கள் இன்றும் தனி ரகம்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.