டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
அண்மைய டிட்வா பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீளவும் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு கடன
அண்மைய டிட்வா பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை மீளவும் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு கடன
இதற்கமைய, 'மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்' (RE - MSME Disaster Relief) மற்றும் 'மீளமைத்தலுக்கான கடன் திட்டம்' (EDR) ஆகிய இரண்டு கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கடன் திட்டங்களை 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.