1 ஊடகம்
டெங்கு மீண்டும் தீவிரம்: 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு!
நாடு முழுவதும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 13 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெ
நாடு முழுவதும் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 13 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெ
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா, மே 04ஆம் திகதி வரையான தரவுகளின்படி நாடு முழுவதும் 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.