3 ஊடகங்கள்
ஐ.நா. பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்…
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, 'திட்வா' சூறாவளியினால் வீடுகளை இ
